அசையாத சீயோன் பர்வதமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 11, 2020

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக சங்கீதம் 16:8-10 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா

Continue reading

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை திடப்படுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 10, 2020

கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக எரேமியா 30:18-20 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன் நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும் அவர்களை வர்த்திக்கப் பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை. அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள் அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும் அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

Apr 09, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 96:9, 10 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும், அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 08, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமோஸ் 5:14,15 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள் ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக யோவேல் 2:12-14 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள் அவர் இரக்கமும், மன உருக்கமும் ; நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுடைய ஆலயமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 06, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக நாகூம் 2:1,2 சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள். உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப் போட்டாலும் , கர்த்தர் ; யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்கு சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக.

Continue reading

இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 05, 2020

“கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக” கிறிஸ்துவுக்குள் பிரியமான எல்லா சகோதர சகோதரிமார்கள் யாவருக்கும், ஓசன்னா சபையின் ஊழியர்களுக்கும், குடும்பத்திற்கும், மற்றும் சபையின் அங்கங்களாகிய விசுவாச குடும்பங்கள் யாவருக்கும் எழுதி அனுப்புகிற ஒரு கிறிஸ்துவின் நற்செய்தி ஒவ்வொரு நாளிலும் அறிவிக்கபடும். நீங்கள் யாவரும் இதனை கவனமாக பொறுமையோடு படித்து உங்களுக்கு தெரிந்த மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். படிக்கிறவர்கள் (செப் 2:2,3)-ன் படி “நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்

Continue reading